EDITOR'S PICK

FEATURED

Follow US

- Ad -
Ad image
இன்று கிளர்ச்சி செய்வது என்பது பெரிதல்ல. மக்களைக் கண்மூடித்தனமாக எதையும் பின்பற்றச் செய்வது என்பது மிக முட்டாள்தனம், உணர்ச்சிமிக்க மக்களை வெகு சுலபத்தில் தட்டி எழுப்பிப் போராட்டம் துவங்கச் செய்ய முடியும் – அதனால் ஏதும் பலன் உண்டாகிறதா என்பதுதான் முக்கியமான காரியமாகும். கிளர்ச்சியின் மூலம் பலன் கிடைப்பது என்று உறுதிப்படுமானால் அதற்கு பின்வாங்கத்...
Read More
இவ்வளவு புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ள இந்நாளிலும் கூட யாராவது – திராவிடன் புராண நாடகங்களில் நடிக் கலாமா? புராண சினிமாப் படமும் எடுக்கிறான் என்றால் அவன் குலத்தில் அய்யப்படுவதன்றி பாராட்டவா முடியும்? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
Read More
யோக்கியமும், நாணயமுமே வியாபாரிகளுக்கு அழகாகும். மக்கள் நம்பும்படி நேர்மையாக வியாபாரிகள் நடந்து கொள்ள வேண்டும். வியாபாரிகளில் மிகக் கொஞ்சம் பேர் தவறாக நடப்பதானாலும் அது வியாபாரிகளுக்கு பாதிப்பைத் தராமலிருக்குமா? மக்கள் சமூகத்திற்காகவது நன்மை எதையும் தருமா? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
Read More
பரந்த நாடுகள், கலை, சமுதாயம், சமயம் முதலியவைகளில் பொருத்தமில்லாத மக்களும் ஒன்றாய் இருப்பதால் மற்றவர்களால் ஏமாற்றப்பட முடிகிறதே தவிர முற்போக்கடையவோ, வலிமை பெறவோ முடிகின்றதா? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
Read More
உண்மையில் ஒரு கடவுள் இருக்குமானால் – நமக்குத் தெரியாமல் இருக்க வேண்டிய அவசியம் என்ன? அந்தக் கடவுள் தான் இருப்பதாக நமக்காவது ஏன் தெரியப்படுத்தக் கூடாது? பஞ்சேந்திரியங்களுக்கும், மனதுக்கும் எட்டாமல் ஒரு கடவுள் ஏன் பயந்து கொண்டு, மறைந்து கொண்டு இருக்க வேண்டும்? சர்வசக்தி உள்ள கடவுள் என்று உற்பத்தி செய்து விட்டு, அது நமக்கு விளங்கும்படிச் செய்யாவிட்டால்...
Read More
குழந்தைகள் பிறந்த பின் அவைகளையும், அரசாங்கத்தின் சொந்தச் சொத்தாகவே கருதி அரசாங்கம் அவர்களை எடுத்துக் கொள்ள வேண்டும். பிள்ளைகளைக் காக்க வேண்டுமே – அவர்களுக்குப் படிப்புக் கொடுக்க வேண்டுமே – அதற்குப் பின் வேலை தேடித் தர வேண்டுமே என்ற கவலை எல்லாம் பெற்றோர்களுக்கு அறவே கூடாது. அவற்றை எல்லாம் அரசாங்கமே பார்த்துக் கொண்டால் என்ன? – தந்தை...
Read More
கடவுள் எங்கும் இருக்கிறார் என்கின்றான். பிறகு கோவில் எதற்காகக் கட்டி குழவிக்கல்லை கொண்டுபோய் வைத்து இதுதான் கடவுள் என்று சொல்ல வேண்டும்? உருவம் இல்லாதவர் கடவுள் என்று கூறுகின்றான். இப்படிக் கூறிவிட்டுக் கடவுளுக்கு இரண்டு கைகள், 12 கைகள் என்றும், இரண்டு தலை, 6 தலை என்றும் எதற்காகச் சிருஷ்டிக்க வேண்டும்? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’...
Read More
கடவுள் வணக்கம் ஏற்பட்ட பின்பு பொது மக்கள் பயமில்லாமல் வாழ முடிந்ததா? அல்லது கடவுள்களோ, கடவுள்களுடைய வீடு, வாசல், சொத்துக்களோ திருடப் படாமல் பயமில்லாமல் பாதுகாப்பாக இருக்க முடிந்ததா? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
Read More
எப்பொழுது ஒரு நாடு தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளும் சக்தியைப் பெறாதிருக்கிறதோ, தற்காப்புக்காகச் சாதனங்கள் இல்லாதிருக்கிறதோ, அந்த நிலையில் அந்த நாட்டிற்குப் பூரணச் சுதந்திரம் கோருவது மக்களை ஏய்ப்பதென்பதைத் தவிர வேறு என்ன காரணம் அதில் இருக்க முடியும்? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
Read More
அனேக காரியங்களில் மற்றவர்களால் நாம் துன்பமும், இழிவும் அடையாமல் நம்மாலேயே நாம் இழிவுக்கும், கீழ்நிலைக்கும் ஆளாகி வருகிறோம். நம்மை நாம் திருத்திக் கொள்ளாமல், நமக்குள் ஒரு பெரிய மனமாறுதல் ஏற்படாமல் நமது சமூகம் மாறுதலடைவது என்பது ஒரு நாளும் முடிகின்ற காரியமாகுமா? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
Read More

ஜூன் 25 (1931) சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் 94ஆம் ஆண்டு பிறந்த நாள்

பத்தாண்டுகள் உறங்கிக் கிடந்த பிற்படுத்தப்பட்டோரின் உரிமைச் சாசனமான மண்டல் குழு பரிந்துரைக்கு, புத்துயிர் அளித்து, ஒன்றிய அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்டோர்க்கு…

இயக்க மகளிர் சந்திப்பு (20) இயக்கத்தில் இருக்கிறோம் என்பதே மன தைரியம் தான்!

வி.சி.வில்வம் பெரியாரின் பேச்சு மற்றும் எழுத்துகள் மனோவியல் (Psychology) ரீதியானது. ஒரு இனம் படித்து முன்னேற…

இசையும் ஆடலும் திராவிடர் கலையே!

குடந்தை க.குருசாமி தலைமைக் கழக அமைப்பாளர் பெரியார் திறந்தவெளி பல்கலைக்கழகம் 09.03.1985 & 10.03.1985 ஆகிய…

செய்திச்சுருக்கம்

தரமற்றவை சளி, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கான மருந்துகள் தரமற்று இருந்தது எனப் புகார்…

‘நீட்’ எதிர்ப்பு இருசக்கர வாகன பிரச்சார பயண நிதி கழகத் துணைத் தலைவரிடம் வழங்கல்

ஓய்வு பெற்ற ஆசிரியர் கோடம்பாக்கம் சு. இராசராசன் அவர்களின் வாழ்வினணயர் ச.அங்கையர்கண்ணி அவர்க ளின் நினைவாக…

‘மக்களவையில் மக்களவைத் தலைவரைவிட பெரியவர் வேறு யாருமில்லை!’ பிரதமர் மோடி முன் ஓம் பிர்லா தலைவணங்கியது ஏன்? ராகுல் காந்தி தொடுத்த வினா!

புதுடில்லி, ஜூலை 2 'மக்களவையில் மக்களவைத் தலைவரைவிட பெரியவர் என யாரும் இல்லை' என எதிர்க்கட்சித்…

‘நீட்’ முறைகேடு : மக்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

புதுடில்லி, ஜூலை 2- நீட்தேர்வு முறைகேடு விவகாரத்தில் மக்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் நேற்று (1.7.2024) வெளிநடப்பு…

சந்தா வழங்கல்

30.6.2024 அன்று பெரியார் திடலில் நடைபெற்ற இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூடடமைப்பின் தேசிய செயற்குழு கூட்டத்தில்…

- Advertisement -
Ad image
23
மூத்த பெரியார் பெருந்தொண்டர் பொத்தனூர் க.சண்முகம் தனது 102ஆவது பிறந்தநாளை...
18
திருச்சி, திருவெறும்பூர் ஒன்றிய கழகச் செயலாளரும், ‘விடுதலை’ முகவருமான...
14
பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற துணைத் தலைவர் ம. கவிதா, தமிழர் தலைவர் ஆசிரியர்...
23
தாராபுரம் கழக மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கணியூர் திராவிடர் கழகத் தோழர்...
ஓய்வு பெற்ற இணை இயக்குநர் மருத்துவர் சிவகங்கை சு.மலர்க்கண்ணி ‘விடுதலை’...
27
‘நீட்’ தேர்வை ரத்து செய்ய ஒனறிய அரசை வலியுறுத்தி இருசக்கர வாகன பரப்புரை...
20
இலங்கையின் வெகு நீண்ட கால எதிர்க்கட்சித் தலைவராகவும், ஈழத் தமிழ்ப் பெருமக்களால்...
20
இலால்குடி. ஜூன் 30- இலால்குடி மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவர் உடுக்கடி...
19
எல்லாபுரம் ஒன்றிய கழகத் தலைவர் அருணகிரியின் தந்தையார் இன்று (30.6.2024)...
5
அம்மாபேட்டை, ஜூன் 27 தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றிய கழக செயலாளர் தென்...
11
தேனி மாவட்டம் கூடலூர் நகர துணை தலைவர் க. முருகன் நேற்று (25.6.2024) இரவு...
20
காரைக்குடி மாவட்ட திராவிடர் கழக மேனாள் தலைவர் மானமிகு ச.அரங்கசாமி (வயது...